Thursday, March 14, 2013

A poem written by my father - கூடுதானா என் வீடு?


என் வீடு -
வீட்டு முற்றத்தில்
விளைந்திருந்த செடி ஒன்று
சிறுக சிறுக நீரூற்ற
சீராய் வளர்ந்தது
சன்னம் சன்னமாய் கிளை விட்டு
சடுதியில் நின்றது.

ஒரு நாள் -
எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று
என் வீட்டுச் செடி மீது! - அது
எங்கோ சென்று சென்று வந்தது.
சிறகில் ஏதோ கொண்டு கொண்டு வந்தது.
பொழுதொரு வண்ணமாய் பட்ட ஒரு பாடு
பொற்கிண்ணம் போலே பொலிந்ததொரு கூடு!

ஒரு பொன் மாலைப் பொழுதினிலே
முட்டைகள் மூன்று முத்தாய் இட்டது பேடு
தடையேதும் செய்யாமல்
இடையூறும் இல்லாமல் - நித்தம்
தலை நீட்டி பார்த்துப் பார்த்து
தவித்ததும் என் பாடு.

ஒரு நாள் விடிகாலை
முட்டைகள் மூன்றும் முகிழ்ந்தவிந்து
அங்கே -
முத்தாய் குஞ்சுகள் மூன்று
செக்கச் சிவப்பாய் சிதறிக் கிடந்தன.
அலகோ அழகு
வெண் பட்டாய் சிறகு!

பட்டுப் போல் மேனி
தொட்டுவிட ஆசை -
பார்த்து பார்த்து மட்டும் - என்
(பரவசம் கைவசம்)
பரவசத்தைக் கூட்டும்!

பத்து நாள் கூட பறந்தோடவில்லை
முத்துக்கள் மூன்றும் மூப்பெய்தவில்லை
சட்டென ஒரு நாள்
சிட்டுக்கள் ஒவ்வொன்றும்
சிறகை விரித்தன
பெற்ற தாய்க்குருவி
வட்டமடித்து விட்டு - தன்
கூட்டைத் துறந்து விட்டு - தான் அங்கே
வாழ்ந்ததையும் மறந்து விட்டு
சிட்டாய்ப் பறந்தது - சோகம்
எனக்குள் திட்டாய் படிந்தது - ஆனாலும்
வருத்தமில்லை எனக்கு –
ஏனென்றால்

பட்டுச் சிட்டாய் எனக்கும் பனிமலராய் ஒரு மகள்
பட்டுச் சட்டை முதல் பட்டப்படிப்பு வரை
பழுதின்றி அளித்து பாங்காய் வளர்த்தேன்
பல்கலைகளில் வளம் பெற பார்த்து திளைத்தேன்.

பருவமெய்திய மகளுக்கு
பாங்காய் மணமுடித்து
பண்பாளன் ஒருவனுடன்
பட்டணமும் அனுப்பி வைத்தேன்.

சூள் கொண்ட செல்விக்கு
சுப நாளில் வளையிட்டு
பேறுகாலம் பெருகி நிறைவுறவே
பூரிப்பாய் என் வீடு புகுந்தாள் என் மகள்!

நான் பெற்ற மகளும் - அவளுற்ற கருவும்
பேணி வளர்ந்தனர் - அந்த
பெருநாளும் வந்தது!
சிறகில்லா ஒரு தேவதை - என் இல் நாடி
சிசுவை வந்தது! - அந்த
சந்தன பொம்மை எம்மை
சதிரடச் செய்தது!

அந்தப் பறவையின் அழகுக்குஞ்சினை
தொடவே வழியில்லை - தூர நின்று ரசித்தேன்
ஆனால் -
என் ரத்தத்தின் ரத்தம் தந்த ரத்தினத்தை
தொட்டுத் தூக்கினேன்
தோளில் சுமந்தேன்
வாயார முத்தமிட்டு
'வண்ணமயிலே' எனக் கொஞ்சினேன்!

முகிழ்ந்த மொட்டு - இந்த
மலர்ந்த சிட்டு
வித்திட்டவனுக்கும்
விளைவித்தவளுக்கும் தானே!

சட்டென ஒரு நாள் எனை விட்டு
பட்டணம் சென்றது -
கூடுதானா என் வீடு?
இல்லை!

கூடு விட்டு அன்று சென்ற
குஞ்சும் பறவையும் - அந்த
கூடு நினைக்கவில்லை - என்
வீடும் நினைப்பதில்லை

ஆனால்...
என் வீடு விட்டுச் சென்ற மகளும் - அவள்
விளைவித்த பெருநிதியும் - இந்த
வீட்டை மறக்க மாட்டார்கள் - என் மனதின்
பாட்டையும் மறக்க மாட்டார்கள்!

மீண்டும் மீண்டும் வருவார்கள் - நான்
மாண்டு போகும் நாள் வரையும்
வந்து வந்து போவார்கள் - நானும்
மகிழ்வேன் மகிழ்வேன்
மறுபடியும் மறுபடியும் மகிழ்வேன்!

Monday, March 11, 2013

Gandhi about British Rule

An excerpt from Gandhi's letter to Lord Irwin, on March 2, 1930.

"And why do I regard the British rule as a curse?

It has impoverished the dumb millions by a system of progressive exploitation and by a ruinously expensive military and civil administration which the country can never afford.

It has reduced us politically to serfdom. It has sapped the foundations of our culture. And, by the policy of cruel disarmament, it has degraded us spiritually. Lacking the inward strength, we have been reduced, by all but universal disarmament, to a state bordering on cowardly helplessness."


Source - 'My Letters, M.K.Gandhi', PustakMahal Publishers.

Wednesday, March 6, 2013

Gandhi about 'Harijans'

Excerpt from a letter by Mahatma Gandhi to J.B.Kripalani, on Feb 24, 1947.

"I fail to understand why others regard Harijans as inferior. I have myself become a Bhangi. If I swept your lanes and cleaned your latrines, and you hurled abuses at me and I tolerated them, how would I then become low? Those who are engaged in scavenging are not inferior but it is those who abuse others that are low. Those who do the cleaning for us and serve us should be treated with love by all of us."

Source - 'My Letters, M.K.Gandhi', Pustak Mahal Publishers.

Monday, February 18, 2013

Did I Change the World?

Today being the birthday of Sri Ramakrishna, thought that I could share one of my personal experiences wih you.

Image Source - Google

The year was 1996, when my mind was leaning more towards the search of God and spiritual answers. I was just introduced to the wisdom of Sri Ramakrishna through a college conference as well as an English supplementary reader. I met a monk who used to sell the books of Sri Ramakrishna Math and bought a book from him. I asked him for some basic clarifications about meditation and then brought out the cliched question of the inquisitive mind, "If God is present, why are there so many evil things happening in the world? How can I change the world?"

He calmly replied, "Boy, have you changed yourself? May be it is time you delve deep into yourself and focus on your own soul. The world is too big for you to change and there is a plan for everything. We are nothing in the vast universe. All that we can do is to strive and change our own selves, instead of boasting about changing the world."

Saying this he calmly went on selling his books. Being the young and egoistic mind mine was at that time - of course, I may not be young now, but I am every bit an egoist still - I decided to prove him wrong. I assured myself that I will change the world and prove him wrong and someday tell him, 'See what I have achieved'. But, in the past 16 years, Life has taught me so many lessons and one of the most important lesson among them is that each of us needs to work for his/her own salvation and purification. Changing the world is not at all a possibility. When the great souls like Jesus, Buddha, Krishna and Mohammed weren't able to raise this human mass, what would a wastrel like me achieve?!

The only realisation and effort that my mind is focused on these days is that, one needs to work for one's own salvation and that of those very close to him. Of course, those close kin and kith still remain responsible for their own salvation and all that we can do is to help them realise it. Changing the world? May be, we can all leave it to the Supreme Soul!

I don't know the whereabouts of the monk these days and not sure whether he is still alive - he was very old at that time. But, if at all Life gives me another chance to meet him, I am waiting to convey him my humble regards and accept my failure to change the world, happily and peacefully!

Saturday, February 16, 2013

Book Review – Running From Safety, Richard Bach

Two types of authors always become very successful – one, those who speak about the simple concepts of day-to-day life in an esoteric way, and two, those who speak about esoteric concepts that we normal people don’t always feel or understand but nevertheless are so fascinated about, in a simple way. Richard Bach belongs to the second category of authors with inimitable style. Parallel universes, quantum theories, soulmates and more such concepts, which the mind of a layperson might find intimidating are dealt with deftly by Richard Bach.
 
‘Running From Safety’ is of a similar genre, a spiritual/philosophical fantasy, where the protagonist is none other than Richard Bach himself. Richard, while he was a scared child, made a promise to himself to come back once he grows up old and guide the younger Richard, by teaching him about the ways and wiles of the world. The grown up Richard forgets his promise to his younger version as he got busy with his own life. Someone comes into his life to remind him about his promise to his younger self and makes him delve deep into his mind to find and help the younger kid.
 
Initially, the child Richard gets all angry with his older version for abandoning him alone inside the dark corners of his mind. But later on, with conversations growing between them, they get to share the ideas and memories with one another. The child Richard – was he waiting to learn from his grown-up version or was he waiting to teach the grown-up version some precious lessons?! This book let you contemplate the answer to this question.
 
There is another special reason to like this book. With Life turning quite magical these days, with every question of mine finding an answer in some form or another, this book reinforced my recent realizations about some aspects of Life. There are three of my realizations that were supported by this book. They are:
1.    No matter how bad people appear to us, each and every one of us is special and serves a purpose,
2.    Not believing in only what the senses can convey – touch, smell, feel, hear and see, and
3.    Only we can choose to transform us into the person that we want to be.
 
If you are a person that believes in Life beyond the perceivable senses, if you find spiritual fantasy to be a fascinating subject, you will definitely love this book. Pick it up and be ready for some deep diving into your heart!

Ashok Krishna

Book Review — Be More Bonsai, Mark Akins

During my school days a magician visited our school and taught us the art of Origami. Creating lively shapes out of plain notebook papers, h...